திருமுருகன்பூண்டியில் மாதக் கணக்கில் குடிநீர் வராமல் இருப்பதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை, அம்மாபாளையம் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருமுருகன்பூண்டியில் மாதக் கணக்கில் குடிநீர் வராமல் இருப்பதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை, அம்மாபாளையம் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.